சென்னை நகரம், தென்
இந்தியாவில் உள்ள ஒரு சொர்க்கம்,தமிழ்நாட்டின் தலைநகரம் .இது இந்தியாவின்
நான்காவது பெரிய நகரம் ஆகும். ஏனெனில் மலிவு
மற்றும் ஆடம்பரமான வசதிகள் அனைத்தும் எளிதாக கிடைக்கும்.தமிழ்நாட்டின் மிக பெரிய
வணிக மற்றும் தொழில்துறை மையமாக சென்னை உள்ளது.சென்னை தென் இந்தியாவில் பெருமளவில் மக்கள்
தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகும்,கிட்டத்தட்ட 7 மில்லியன் மக்கள் தொகை
கொண்டது.இந்த நகரத்தில் ஆடம்பரமான குடியிருப்பு தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீப காலமாக மக்கள் ரியல்
எஸ்டேட்(Real Estate in Chennai) துறையில் முதலீடு செய்ய அதிகரித்துள்ளனர்.மக்கள் தங்கள் சேமிப்பை
நல்ல முறையில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்,இதனால் இதன் தேவை
அதிகரித்துள்ளது.இதற்காக மக்கள் இணையதளத்தை
நாடுகின்றனர் அல்லது ரியல் எஸ்டேட்
ப்ரோக்கர்களை அணுகுகின்றனர்.ரியல் எஸ்டேட் நிலவரத்தில்
தற்போது பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார தேக்க நிலையால் இந்தியாவில்
சமீப காலமாக ரியல் எஸ்டேட்
துறை கடும் சரிவை சந்தித்திருந்தது.
வீட்டு மனை, வீடு விலை
30 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
சென்னை
பொறுத்தவரையில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்
நாம் முதலீடு செய்யலாம்.இதனை
சுற்றியுள்ள புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர்,பல்லாவரம்,தாம் பரம்,செங்கல்பட்டு போன்ற இடங்களில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம்.நீங்கள் குடியிருப்பதற்காக வீடு
வாங்குபவராக இருந்தால் அதற்குள் எல்லா வசதிகளும் உள்ளதா என்று
பார்த்து வாங்குவதுதான் நல்லது.சாலை வசதி,தண்ணீர் வசதி,மின்சாரம்,மருத்துவமனை, விளையாட்டுத் திடல்,பள்ளிவாசல், போன்றவை
அருகில் உள்ளனவா என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும்.ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது மிகச் சிறந்த
முதலீடுதான்.இதற்கு ஒரு சரியான
இணையதளம்(Property).
For More Details:
India Property Chennai | Real Estate In Chennai | Property In Chennai | Land Value In Chennai | House For Sale In Ooty | Home Chennai | Land Promoters In Chennai
India Property Chennai | Real Estate In Chennai | Property In Chennai | Land Value In Chennai | House For Sale In Ooty | Home Chennai | Land Promoters In Chennai


No comments:
Post a Comment