ஒரு மனிதன் அவன் வாழ்நாளில் கனவிலும், நினைவிலும் நினைப்பது தனக்கென்று ஒரு
சொந்த வீடு வேண்டும் என்பதைத்தான்.அதற்காக மனிதன் பல வழிகளில்
முயற்சிக்கிறான்,கடைசியாக அவன் நாடுவது ரியல் எஸ்டேட்.தற்போது பெருகிவரும்
தொழில்களில் இவை முக்கிய பங்கு வகிக்கிறது.இதற்கு சிக்கலாக இருப்பது
எகிறிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் விலை,மற்றொன்று ரியல் எஸ்டேட் என்ற
பெயரில் மக்களை ஏமாற்றுவது.அதாவது நில மோசடி செய்வது.அதனால் நாம் வீடு
அல்லது நிலம் வாங்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,அதற்கான
வழிமுறைகளை நாம் முறையாக பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக சென்னை போன்ற தொழில் வர்த்தக ரீதியான நகரங்களில் இவை வேகமாக
வளர்ச்சியடைந்து வருகிறது.சென்னையின் புறநகர் பகுதிகளில் இதன் தேவை
அதிகரித்துள்ளது,குறிப்பாக தாம்பரம்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,பெருங்களத்தூர் இவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.இப்பகுதிகளில் இருந்து விமான நிலையம்,இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் போன்றவை மிக அருகில் அமைந்துள்ளது.
அதிகரித்துள்ளது,குறிப்பாக தாம்பரம்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,பெருங்களத்தூர் இவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.இப்பகுதிகளில் இருந்து விமான நிலையம்,இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் போன்றவை மிக அருகில் அமைந்துள்ளது.
இது போன்ற பகுதிகளில் நாம் வீடு அல்லது நிலம் வாங்கும்போது
நமது வாழ்கை தரமும் உயர்கிறது.இதற்காக
தற்போது பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன.அதில் சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்வது நம் கையில் தான் உள்ளது.இதற்கு ஒரு சரியான இணையதளம்.
தற்போது பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன.அதில் சிறந்த நிறுவனத்தை தேர்வு செய்வது நம் கையில் தான் உள்ளது.இதற்கு ஒரு சரியான இணையதளம்.